அதிகாரம் : வான் சிறப்பு
Adhigaram: Vaan Sirappu
Chapter: The Blessing of Rain
இயல்: பாயிரவியல்
Iyal: Paayiraviyal
Chapter Group: Prologue
பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Couplet 14:
If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more
Explanation : If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
Transliteration : Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal
கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .
மணக்குடவர் உரை:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.
Adhigaram: Vaan Sirappu
Chapter: The Blessing of Rain
இயல்: பாயிரவியல்
Iyal: Paayiraviyal
Chapter Group: Prologue
பால்: அறத்துப்பால்
Paal: Araththuppaal
Section: Virtue
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்
Couplet 14:
If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more
Explanation : If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease
Transliteration : Erin Uzhaaar Uzhavar PuyalennumVaari Valangundrik Kaal
கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். ('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .
மணக்குடவர் உரை:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மழை என்கின்ற வருவாய் தன்னுடைய பயனைத் தராவிட்டால் உழவர்கள் ஏரினால் உழமாட்டார்கள்.




0 comments:
Post a Comment