Kanavu Kanniye - Kadhal Kavithai
கனவு கன்னியேஉனேயே எண்ணியே
காத்துக்கிடப்பேன் நாள்தோறும்
இரவும் வருமே
நிலவும் வருமே
உன் நினைவு சுடுமே
ஏன்தானோ
நிலவு தேய்யலாம்
உன் நினைவு என்றுமே - தேயாதே
காலம் மாறலாம்
என் காதல் என்றுமே - மாறாதே
மாயக்காரியே
மயக்கிபோறியே
மனச கொஞ்சம் நொறுக்கிபோறியே
இது சரிதானா
தரையில் விழுந்த மீனை போல
என் தனிமை சுடுதே
இனியும் கொடுமை ஏன்தானோ
காலம் மாறுமோ
என் காதல் சேருமோ
காத்துக்கிடப்பேன்
உன் கரம் சேர
- Annamalai Thangaraj




0 comments:
Post a Comment